Saturday 8 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,யாசின்பாபு நகர் கிளை யின் சார்பாக 06-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-சிகாபுதீன் அவர்கள் அளவற்ற அருளாளன் என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள், உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்