Saturday 8 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி- M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், M.S.நகர் கிளையில் 05-04-17 அன்று மஹ்ரிப்  தொழுகைக்கு பிறகு தொழுகை சட்டமும்,மத்ஹபு சட்டமும் என்ற தலைப்பில் சகோ.ஜாஹீர் அப்பாஸ் அவர்கள் உரையாற்றினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்