Saturday 8 April 2017

தெருமுனைபிரச்சாரம்-மங்கலம்,

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், மங்கலம் கிளை சார்பாக 05/04/17 அன்று மஃரிபுக்கு பிறகு 7:00 மணிக்கு கொள்ளுக்காடு பகுதியில்  மதரஸா மாணவர் சகோ.ஆஷிக் , மதரஸா மாணவர் சகோ.சபிர்  ஆகியோர் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் ஸல் என்ற தலைப்பில் உரைநிகழ்த்தினார் அல்ஹம்துலில்லாஹ்