Saturday 8 April 2017

குா்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,ஆண்டியகவுண்டனூர் கிளை கிளையில் 05-04-2017 அன்று சுபுஹ் தொழுகைக்கு பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரா்- சையது இப்ராஹீம் அவர்கள் பாவத்தை கழுவும் தொழுகை என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்.