Saturday 8 April 2017

குா்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், பல்லடம்  கிளையில் 05-04-2017 அன்று சுபுஹ் தொழுகைக்கு பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரா்- சையத்முஸ்தபா அவர்கள்  (ஸூரா அல்பகரா)80வது வசனம் முதல் 100வது வசனம் வரை படித்து விளக்கமளித்தார்கள்.அல்ஹம்துலில்லாஹ்