Saturday 8 April 2017

மாவட்ட மாநாடு அழைப்பு குழு தாவா -வெங்கடேஸ்வரா நகர் கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர்  கிளையின் சார்பாக 05-04-2017 அன்று வெங்கடேஸ்வரா நகர்  கிளை பகுதிகளில் மாநாட்டு அழைப்புபணியில்  100 வீடுகளில் தாவா செய்து அழைப்பு கொடுக்ககப்பட்டது,மூன்று குழுக்கள் 9 நபர்கள்  அழைப்புபணியில் ,அல்ஹம்துலில்லாஹ்