Saturday 8 April 2017

மாவட்ட மாநாடு அழைப்பு குழு தாவா - கணக்கம்பாளையம்

திருப்பூர் மாவட்டம், கணக்கம்பாளையம் கிளை சார்பாக 03-04-2017 அன்று        பிலால் நகர் பகுதியில் ஐந்து முஸ்லீம் குடும்பங்ளுக்கு நபிவழி குறித்து தாவா செய்து அல்லாவின் தூதரே அழகிய முன்மாதிரி புத்தகம் வழங்பட்டு மாநாட்டிர்கு அழைப்பு விடுக்கபட்டது ,அல்ஹம்துலில்லாஹ்