Saturday 8 April 2017

குா்ஆன் வகுப்பு - பல்லடம் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், பல்லடம் கிளையில் 06-04-2017 அன்று சுபுஹ் தொழுகைக்குப் பிறகு குா்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரா்- சேக்முஸ்தபா அவர்கள் (ஸூரா அல்பகரா) 101 வசனம் முதல்120வது வசனம் வரைபடித்து விளக்கமளித்தாா்கள், அல்ஹம்துலில்லாஹ்.