Saturday 8 April 2017

குர்ஆன் வகுப்பு - குமரன்காலனி கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்,திருப்பூர் மாவட்டம்,குமரன்காலனி கிளை யின் சார்பாக 06-04-2017 அன்று  ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. சகோதரர்-அப்துர் ரஹ்மான் அவர்கள் 35வது அத்தியாயம் 11.12.13.14. என்ற வசனத்திற்கு விளக்கமளித்தார்கள், உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.