Tuesday 18 April 2017

மாவட்ட மாநாடு பெண்கள் குழுதாவா - M.S.நகர்


தனிநபர் தாவா 


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 15-04-17 அன்று லுஹர் தொழுகைக்கு பிறகு பெண்கள் தாவா குழு வீடு வீடாக சென்று இறுதி கட்டமாக பின்பற்றுவதற்கு தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்று தாவா செய்து மாநாட்டிற்கு அழைப்பு தரப்பட்டது.. 25 வீட்டில் உள்ளவர்களுக்கு தாவா செய்யப்பட்டது.  

அல்ஹம்துலில்லாஹ்