Tuesday 18 April 2017

பிறமத தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் 17-04-2017 அன்று  பூபதி என்ற மாற்று மத சகோதரருக்கு மனிதனுக்கேற்ற மார்க்கம் புத்தகம் வழங்கி இஸ்லாம் குறித்து தாவா செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்