Tuesday 18 April 2017

அறிவும்அமலும் நிகழ்வு - உடுமலை கிளை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையில் 18-04-17- அன்று சுபுஹுக்கு பின் அறிவும்அமலும் நிகழ்வில் உளூவை முறிக்கும் காரியங்கள்(2) என்ற தலைப்பில்  விளக்கமளிக்கப்பட்டது- உரை- முஹம்மது அலி ஜின்னா,அல்ஹம்துலில்லாஹ்