Tuesday 18 April 2017

கரும்பலகை தாவா - M.S.நகர்


  தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் திருப்பூர் மாவட்டம் Ms நகர் கிளையின் சார்பாக 14-04-17 அன்று 2 இடங்களில்  சுன்னத் ஜமாஅத், தவ்ஹீத்  பள்ளி முன்பு பொதுமக்கள் அனைவரும் படித்து செல்லும் வகையில் """"நபிகளாரின் பொன்மொழி"""" மற்றும் மாநாட்டுக்கு அழைப்பும் எழுதப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்