Tuesday 18 April 2017

குர்ஆன் வகுப்பு - SV காலனி


திருப்பூர் மாவட்டம் SV காலனி கிளையின் சார்பாக   18-4-2017  அன்று     பஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடை பெற்றது. இதில் சகோதரர் M.பஷீர் அலி அவர்கள்    " அல்லாஹ்வின் நேசம்"எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.அல்ஹம்துலில்லாஹ்