Tuesday 18 April 2017

தனிநபர் தாவா - M.S.நகர் கிளை


தனிநபர் தாவா :

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம்
Ms நகர் கிளை சார்பாக 14-04-17 அன்று காலை
 ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு 3 ம் கட்டமாக

 Ms நகர்
* ஸ்ரீ நகர்*
* tms நகர்*
 ஆகிய 3 பகுதிகளுக்கு 3 குழுக்களாக பிரிந்து சென்று முஸ்லிம்கள் பின்பற்ற தகுதியானவர் நபிகளார் மட்டுமே என்பது பற்றி 83 நபர்களுக்கு  வீடுவீடாகச் சென்று தனிநபர் தாவா செய்யப்பட்டது..


மேலும், அவர்களுக்கு எப்ரல் 16 முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் மாநாட்டிற்கு" அழைப்பு தரப்பட்டது.

மேலும்  மாநாட்டு சிறப்பிதழ் அழகிய முன்மாதிரி புத்தகம் 35 வழங்கப்பட்டது.

அல்ஹம்துலில்லாஹ்..