Tuesday 18 April 2017

தெருமுனைபிரச்சாரம் - காலேஜ்ரோடு கிளை


TNTJ திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 13/04/17அன்று இரவு 8-30 மணிக்கு சாதிக்பாஷா நகர் பகுதியில் தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது.இதில் "முஹம்மதுர் ரசூலுல்லாஹ்(ஸல்)"மாநாடு ஏன்? எனும் தலைப்பில் சகோ-சஜ்ஜாத் அவர்கள் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்..