Tuesday 18 April 2017

மாநாட்டு திடலில் நீர்மோர் பந்தல் - இந்தியன் நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் இந்தியன் நகர் கிளையின் சார்பாக 16/04/2017 அன்று முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (ஸல்) மாநாடு திடலில் மதியம் 3மனி முதல் மாலை 6மனிவரை பெண்கள் பகுதியிலும்  மற்றும் ஆண்கள் பகுதியிலும் இலவச நீர் மோர் வினியோகம் செய்யபபட்டது  அல்ஹம்துலில்லாஹ்