Tuesday 18 April 2017

குர்ஆன் வகுப்பு - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையின் சார்பாக 17-04-2017 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைப்பெற்றது.இதில் சகோ-சிஹாபுதீன் அவர்கள் ** அழிந்து போன சமுதாயம் ** என்ற தலைப்பில் விளக்கமளித்தார்கள்