Tuesday 18 April 2017

மர்கஸ் பயான் நிகழ்ச்சி - G.K கார்டன்


 ஜி.கே கார்டன் கிளை சார்பாக 14/4/17 அன்று மஹ்ரிபிற்கு பிறகு நபிவழியின் முக்கியத்துவத்தை சொல்ல தடையாக இருக்கும் மத்ஹப்  வாதிகள் என்ற தலைப்பில், சகோதரர் அப்துல் ஹமீத் உரை நிகழ்த்தினார். அல்ஹம்துலில்லாஹ்.