Saturday 25 March 2017

குழு தாவா - யாசின்பாபு நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில்  17-03-17 அன்று பஜ்ரு தொழுகைக்கு பிறகு குழு தாவா செய்து நான்கு நபர்களுக்கு ஜும்ஆவிற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்