Saturday 25 March 2017

**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்?- தெருமுனைப்பிரச்சாரம் -உடுமலை கிளை

திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--03--17 அன்று  தெருமுனைப்பிரச்சாரம் நடைபெற்றது,இதில்**முஹம்மதுர் ரசூலுல்லாஹ் ஸல் மாநாடு ஏன்?- என்ற தலைப்பில் சகோ- ஃபஜுலுல்லாஹ் அவர்கள் உரையாற்றினார்கள்,அல்ஹம்துலில்லாஹ்