Saturday 25 March 2017

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின் சார்பாக 17-03-2017 அன்று பிறமத சகோதரர் சரவண குமார் அவர்களுக்கு இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு "திருக்குர்ஆன் தமிழாக்கம்* அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்