Saturday 25 March 2017

பிறமத தாவா - வெங்கடேஸ்வரா நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், வெங்கடேஸ்வரா நகர் கிளையின்  சார்பாக 17-03-2017 அன்று பிறமத சகோதரர் சின்னா இஸ்லாம் குறித்து தாவா செய்து அவருக்கு       "முஸ்லீம் தீவிரவாதி? என்ற புத்தகம் அன்பளிப்பாக வழங்கப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்