Saturday 25 March 2017

குர்ஆன் வகுப்பு - ஆண்டிய கவுண்டனூர்

TNTJ திருப்பூர் மாவட்டம், ஆண்டியகவுண்டனூர் கிளை  -18-03-17- சுபுஹுக்கு பின் குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,இதில்** இஸ்லாத்தில் பீடை நாள் உண்டா** என்ற தலைப்பில் சகோ- சையது இப்ராஹீம் அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்