Saturday 25 March 2017

குர்ஆன் வகுப்பு-உடுமலை


திருப்பூர் மாவட்டம், உடுமலை கிளையின் சார்பாக 18--03--17 அன்று  சுபுஹு தொழுகைக்குப் பிறகு  குர்ஆன்தப்ஸீர்வகுப்பு நடைபெற்றது,இதில் **பெற்றோரை பேணாதோரின் நிலை** என்ற தலைப்பில் சகோ- முஹம்மது அலி ஜின்னா அவர்கள் விளக்கமளித்தார்கள்,அல்ஹம்துலில்லாஹ்