Saturday 25 March 2017

கிளை சந்திப்பு - திருப்பூர் மாவட்டம் ,யாசின்பாபு நகர் கிளை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், யாசின்பாபு நகர் கிளையில் ஜும்ஆ தொழுகைக்கு பிறகு கிளை சந்திப்பு நடைப்பெற்றது .மாவட்ட துணை செயலாளர் . முஹம்மது உசேன் கலந்து கொண்டு முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாடு குறித்தும் கிளை தாவா பணிகள் குறித்தும் ஆலோசனை வழங்கினார்,நாள்.10:3:17.போட்டோ எடுக்கவில்லை.