Thursday 23 March 2017

முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு அழைப்பு - மங்கலம் கிளை

தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் ,திருப்பூர் மாவட்டம், மங்கலம் கிளை சார்பாக 16/03/17 அன்று.கோல்டன் டவர் பகுதி கிடங்கு தோட்டம் பகுதி கொள்ளுக்காடு பகுதி 300 வீடுகளுக்கு தாவா செய்து முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் மாநாட்டுக்கு பெண்கள் தாவாக்குழு அழைப்புக்கொடுக்கப்பட்டது அல்ஹம்துலில்லாஹ்