Saturday 21 September 2013

இறையச்சம் _தாராபுரம்6வது வார்டு கிளை தெருமுனை பிரச்சாரம்


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் தாராபுரம்6வது வார்டு கிளை  சார்பாக 20.09.2013அன்று தாராபுரம் ஜமால் புதூர் தெருவில்    தெருமுனை பிரச்சாரம்  நடைபெற்றது. இதில் சகோ. சதாம் உசேன்  அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்