Thursday 3 September 2015

"' இரத்த தானம் விழிப்புணர்வு"'பிரச்சாரம் - Ms நகர் கிளை

திருப்பூர் மாவட்டம், Ms நகர் கிளை சார்பாக 30-08-15 அன்று "' இரத்த தானம் விழிப்புணர்வு"' பிரச்சாரத்தின் தொடக்கமாக 20 க்கும் மேற்பட்ட  பிறமத சகோதரர்களுக்கு ”இரத்ததானம் செய்வதின் நன்மைகள்”,அவசியம் குறித்தும் மேலும் இஸ்லாம் இதை ஏன் வலியுறுத்துகிறது என்பது குறித்தும் ,தனித்தனியாக தாவா செய்யப்பட்டது.. அவர்களுக்கு இரத்த தானத்தை வலியுறுத்தும் நோட்டீஸ்களும் , அவசர இரத்ததான தேவைக்கான கிளையுடைய மருத்துவரணி விசிட்டிங் கார்டும் விநியோகிக்கப்பட்டது... மேலும் பல நபர்களுக்கு நோட்டீஸ் விநியோகமும் செய்யப்பட்டது,அல்ஹம்துலில்லாஹ்...