Wednesday 2 September 2015

"சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - யாசின் பாபு நகர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,யாசின் பாபு நகர் கிளை மர்கஸில் 29-08-15 அன்று  மஃரிப் தொழுகைக்குப் பிறகு"சிந்திக்க சில நொடிகள்" என்ற நிகழ்ச்சியில் "'ஒரு சமுதாயத்திற்கு  பல தூதர்கள்"" என்ற தலைப்பில் சகோ.சிஹாபுத்தீன் அவர்கள் உரையாற்றினார்கள் ,அல்ஹம்துலில்லாஹ்...