Tuesday 1 September 2015

"சிந்திக்க சில நொடிகள்" பயான் நிகழ்ச்சி - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம், காலேஜ்ரோடு கிளை மர்கஸில் 28-08 -15அன்று மஃரிப் தொழுகைக்குப் பிறகு "சிந்திக்க சில நொடிகள்" நிகழ்ச்சியில்""நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் துணிச்சல்மிகு கொள்கைப் பிரச்சாரம்"', என்ற தலைப்பில் சகோ-முஹம்மதுசலீம் அவர்கள் விளக்கிப் பேசினார்... .அல்ஹம்துலில்லாஹ்...