Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - உடுமலைகிளை


திருப்பூர் மாவட்டம் , உடுமலைகிளையில் 29-08-15 அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது,சகோதரர் .அப்துர் ரஹ்மான் அவர்கள் "' பாதுகாக்கப்பட்ட ஏடு "'என்ற தலைப்பில் விளக்கமளித்தார், அல்ஹம்துலில்லாஹ்....