Tuesday 1 September 2015

குர்ஆன் வகுப்பு - Ms நகர் கிளை

 திருப்பூர் மாவட்டம் ,Ms நகர் கிளை சார்பாக 29-08-15 அன்று ஃபஜ்ர்  தொழுகைக்குப் பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது.இதில் சகோ.அப்துர் ரஹ்மான் அவர்கள் ""குர்ஆன் கூறும் அத்தாட்சி ,விவாகரத்துக்கு 3 மாதவிடாய் காலம்""என்ற தலைப்பில்  விளக்கமளித்தார்,அல்ஹம்துலில்லாஹ்....