Tuesday 1 September 2015

பயான் நிகழ்ச்சி - கோல்டன் டவர் கிளை

திருப்பூர் மாவட்டம் ,கோல்டன் டவர் கிளையின் சார்பாக 27-08-2015 அன்று இஷா தொழுகைக்குப் பிறகு பயான் நடைபெற்றது ,இதில் சகோதரர். முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் ""தொழுகைக்கு கிப்லாவை முன்நோக்க வேண்டும்"" என்ற தலைப்பில் உரையாற்றினார்,அல்ஹம்துலில்லாஹ்...