Tuesday 1 September 2015

பிறமத தாவா - காலேஜ்ரோடு கிளை

திருப்பூர் மாவட்டம் காலேஜ்ரோடு கிளை சார்பாக 27-08-05அன்று ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு சாதிக்பாட்சா நகர் பகுதியில் பிறமத சகோதரர்.சுப்பிரமணி என்பவரை சந்தித்து இஸ்லாம் குறித்து தாஃவா செய்து ""முஸ்லிம் தீவிரவாதிகள்,மனிதனுக்கேற்ற மார்க்கம்,அர்த்தமுள்ளஇஸ்லாம்"'ஆகிய நூல்கள்அன்பளிப்பாக வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்...