Tuesday 1 September 2015

புதிய இடத்தில் ஜும்ஆ தொழுகை - மடத்துக்குளம் கிளை

திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் கிளையின் சார்பாக 28-08-2015 வெள்ளிக்கிழமை அன்று  புதிய இடத்தில் ஜும்ஆ தொழுகை நடைபெற்றது ,ஆண்களும் ,பெண்களும் கலந்துகொண்டனர்,அல்ஹம்துலில்லாஹ்....