Tuesday 1 September 2015

""தொழுகையின் அவசியம்"" பெண்கள் தாவா குழு - S.v.காலனி கிளை


திருப்பூர் மாவட்டம்  S.v.காலனி கிளையின் சார்பாக  27-08-2015 அன்று  பெண்கள் தாவா குழு, திருப்பூர் மேட்டுப்பாளையம் பகுதியில் 15 க்கும் மேற்பட்ட பெண்களுக்கு ""தொழுகையின் அவசியம்"" குறித்து தனி நபர் தாவா செய்யபட்டது, அல்ஹம்துலில்லாஹ்.....