Saturday 25 August 2018

செரங்காடு* கிளை ஹஜ் பெருநாள் தொழுகை



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் *செரங்காடு* கிளையின் சார்பாக 22/08/2018 தவ்ஹீத் பள்ளி அருகில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது மேலும் சகோ அப்துல்லா அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்தினார் இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]