Saturday 25 August 2018

ஹஜ் பெருநாள் தொழுகை -திருப்பூர் மாவட்டம்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் சார்பாக 22/08/2018 நொய்யல் வீதி பள்ளியில் உள்ள திடலில் நபி வழி அடிப்படையில் ஹஜ் பெருநாள் தொழுகை நடைபெற்றது
மாநில செயலாளர் சகோ CVஇம்ரான் அவர்கள் இப்ராஹிம் நபியின் தியாகமும் படிப்பினை யும் என்கிற தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள் இதில் ஏராளமான சகோதர சகோதரிகள் கலந்து கொண்டனர் [அல்ஹம்துலில்லாஹ் ]
கேரள மக்களுக்குக் வெள்ள நிவாரணப் பணிக்காக திடலில் வசூல் Rs 1,55,030/= வசூலிக்கப்பட்டது