Thursday 20 February 2014

நயவஞ்சகர்களின் அடையாளம் _ மங்கலம் கிளை பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மங்கலம் கிளை  சார்பாக 20.02.2014 அன்று சகோ. தவ்பீக்  அவர்கள் "நயவஞ்சகர்களின் அடையாளம்" என்ற தலைப்பில் உரை நிகழ்த்தி  பயான்  நடைபெற்றது.   சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.