Friday 21 February 2014

பரிந்துரை பயன் தருமா _மடத்துக்குளம் கிளைகுர்ஆன் வகுப்பு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் கிளை சார்பில் 20.02.2014 அன்று சகோ. முஹம்மதுஉஸ்மான்   அவர்கள்   "பரிந்துரை பயன் தருமா_17" எனும் தலைப்பின் குர்ஆன் வகுப்பு  நடத்தினார்கள்.  சகோதரர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.