Wednesday 18 February 2015

அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுவோம் _கோல்டன் டவர் கிளை தெருமுனை பயான்

திருப்பூர் மாவட்டம் கோல்டன் டவர் கிளையின் சார்பாக 17-02-2015 அன்று சின்னவர் தோட்டம் பகுதியில் தெருமுனை பயான் நடைபெற்றது. இதில் சகோதரர் முஹம்மது தவ்ஃபீக் அவர்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுவோம் என்ற தலைப்பில் உரையாற்றினார்