Wednesday 18 February 2015

"கலாச்சார சீர்கேடு " _ பெரியகடைவீதி கிளை இரண்டு இடங்களில் தெருமுனை பிரச்சாரம்


 
திருப்பூர் மாவட்டம் பெரியகடைவீதி கிளை சார்பாக 17.02.2015 அன்று இரண்டு இடங்களில்  தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில், அன்சர்கான் , மற்றும் அப்துல்லாஹ்  அவர்கள் "கலாச்சார சீர்கேடு " எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள்.. அல்ஹம்துலில்லாஹ்...