Monday 7 August 2017

அறிவும், அமலும் நிகழ்ச்சி - வடுகன்காளிபாளையம் கிளை


திருப்பூர் மாவட்டம், வடுகன்காளிபாளையம் கிளையின் சார்பாக  3-8-2017 அன்று பஜ்ர் தொழுகைக்கு பிறகு கிளை மர்கஸில் அறிவும், அமலும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோ. சிக்கந்தர் அவர்கள் " முன் பின் சுன்னத் தொழுகை " என்ற தலைப்பில் உறையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்