Tuesday 4 October 2016

இறை வேதத்தை ஒதுங்கள்"குர்ஆன் வகுப்பு - SV காலனி கிளை

திருப்பூர் மாவட்டம்,  SV காலனி கிளையில் 29-09-2016 அன்று ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு குர்ஆன் வகுப்பு நடைபெற்றது. இதில் சகோ. M.பஷீர் அலி அவர்கள் "இறை வேதத்தை ஒதுங்கள்" என்ற தலைப்பில் விளக்கமளித்தார்..அல்ஹம்துலில்லாஹ்.