Tuesday 4 October 2016

வாழ்வாதார உதவி - திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை


திருப்பூர் மாவட்டம், பெரியகடைவீதி கிளை சார்பாக 27-09-2016 அன்று மாவட்டத்தின் மூலம் குர்பானி தோல்  விற்பனை செய்யப்பட்ட பணம் ரூபாய் 9000 வறுமையில் இருக்கும் மூன்று குடும்பங்களுக்கு தலா 3000 வீதம் பிரித்து கொடுக்கப்பட்டது 1.அபுஷாமா                         2. நசீரா பானு                       3. ரஷீதா பீவி     ..அல்ஹம்துலில்லாஹ்.