Tuesday 4 October 2016

தனிநபர் தாவா - M.S.நகர்

திருப்பூர் மாவட்டம் ,M.S.நகர் கிளையின் மூலமாக 30-09-2016 அன்று 6 இஸ்லாமிய நபர்களுக்கு  "பள்ளிவாசல் தொடர்பு " பற்றியும் "தொழுகையின் முக்கியத்துவம்"" பற்றியும் தனிநபர் தாவா செய்யப்பட்டது..அல்ஹம்துலில்லாஹ்...