Sunday 14 May 2017

பிறமத தாவா - M.S.நகர் கிளை


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்  ,திருப்பூர் மாவட்டம்  ,M.S.நகர் கிளை சார்பாக 09/05/17 அன்று  பிரேம் என்ற மாற்று மத சகோதரருக்கு  இஸ்லாம்  சம்மந்தமாக  விளக்கம்  தரபட்டு, அந்த சகோதரருக்கு  திருக்குராஆன் புத்தகமும், மற்றும் மனிதனுக்கேற்ற  மார்க்கம் இஸ்லாம் என்ற புத்தகமும் கொடுத்து தாவா செய்யபட்டது.அல்ஹம்துலில்லாஹ்