Sunday 14 May 2017

தெருமுனைபிரச்சாரம் - தாராபுரம் கிளை'


திருப்பூர் மாவட்டம்,தாராபுரம் கிளை' சார்பாக,08/05/2017 (திங்கள்) இன்று மஹ்ரிபுக்கு பின்அன்ஜுமன் திண்ணை பகுதியில்  P.ஜைனுல் ஆபிதீன் அவர்கள் பேசிய ஷிர்க்கும் பித்அத்தும் என்ற உரை ஒலிபரப்பு செய்யப்பட்டது.அல்ஹம்துலில்லாஹ்.