Sunday 11 September 2016

"நிலவேம்பு கசாயம்" மனிதநேயப்பணி - M.S.நகர் கிளை

திருப்பூர் மாவட்டம்,M.S.நகர் கிளை சார்பாக 04-09-2016 அன்று MS நகர் பகுதியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பயன்பெறும் வகையில் "நிலவேம்பு கசாயம்" வழங்கப்பட்டது..2000 க்கும் மேற்பட்ட மக்கள் நிலவேம்பு கசாயத்தை வாங்கி பயனடைந்தனர்....அல்ஹம்துலில்லாஹ்...